Header Ads Widget

Responsive Advertisement

https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/08/xlarge/1382563.jpgஆஸ்திரேலியாவுடன் கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

பிரிஸ்​பன்: இந்​தியா - ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 5-வது டி 20 கிரிக்​கெட் போட்டி இன்று பிற்​பகல் 1.45 மணிக்கு பிரிஸ்​பனில் நடை​பெறுகிறது.

5 ஆட்​டங்​கள் கொண்ட இருதரப்பு டி 20 கிரிக்​கெட் தொடரில் சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி 2-1 என முன்​னிலை வகிக்​கிறது. இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெறும் பட்​சத்​தில் டி 20 தொடரை 3-1 என்ற கணக்​கில் கைப்​பற்றி கோப்​பையை வெல்​லும். மாறாக ஆஸ்​திரேலிய அணி வெற்றி பெற்​றால் தொடர் 2-2 என சமனில் முடிவடை​யும். எப்​படி இருப்​பினும் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக 17 வருடங்​களாக டி 20 தொடரை பறி​கொடுக்​க​வில்லை என்ற சாதனையை இந்​திய அணி தக்​க​வைத்​துக் கொள்​ளும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments